Thursday, 16 February 2012

  கிராம ராஜ்யம் : 1945 இல் தொடங்கப்பட்டு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு காந்தியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைந்து வாரஇதழ். காந்தி, வினோபா கருத்துகளையும் வினோபாவின் யாத்திரைத் திட்டங்களையும் வெளியிடுவதோடு, சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், கவிதைகளையும், பூதான இயக்கம், கிராமப் பொருளாதார முன்னேற்றம், கதர்-இராட்டை எனவும் கட்டுரைகளையும் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 13.12.2019 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்குப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நாற்ப...